Tuesday, April 13, 2010

30.ലാവണ്യരൂപാ രാഘവാ

ലാവണ്യരൂപാ രാഘവാ
ലക്ഷ്മണ സോദരാ ശ്രീരാഘവാ
ശ്രീഭരത സേവിത ശ്രീരാഘവാ
ശ്രീപതേ പാഹിമാം ശ്രീരാഘവാ

ശത്രുഗ്ന സോദര രാഘവാ
സത്പുത്ര രാമാ ശ്രീരാഘവാ
ദശരഥനന്ദന രാഘവാ
ത്യാഗരാജ സേവിത ശ്രീരാഘവാ

കോശല തനയ രാഘവാ
കോദണ്ഡപാണീ ശ്രീരാഘവാ
അയോദ്ധിപതെ രാമാ രാഘവാ
അഗലിക മോക്ഷക ശ്രീരാഘവാ

താരകമന്ത്രരൂപാ രാഘവ
താടക മോക്ഷക ശ്രീരാഘവാ
ജഗത് രക്ഷകാ രാമാ രാഘവാ
ജനകസുധാ രമണാ രാഘവാ

കാരുണ്യരൂപാ രാഘവാ
കമലദളനയനാ രാഘവാ
ഗുഹസ്നേഹ രാമാ ശ്രീരാഘവാ
മേഘശ്യാമവര്‍ണ്ണാ ശ്രീരാഘവാ

ജടായു മോക്ഷക രാഘവാ
ജയ ശബരി സ്തുതിപാത്ര രാഘവാ
ജടാമകുടദാരീ രാഘവാ
ജയ തുളസിദാസ പൂജിത രാഘവാ

സുഗ്രീവ മിത്രാ രാഘവാ
സുരഗണസേവിത ശ്രീരാഘവാ
രഘുകുല തിലകാ രാഘവാ
രാവണ മര്‍ദ്ധന ശ്രീരാഘവാ

മാരുതി ഹൃദയവാസ രാഘവാ
മൈഥിലി ഹൃദയചോരാ രാഘവാ
വിഭീഷണ ശരണാ രാഘവാ
അഭീഷ്ട വരദ രാമാ രാഘവാ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

29. ശരണം ശരണം കൃഷ്ണ ശരണാഗത വത്സലാ

சரணம் சரணம் கிருஷ்ணா சரணாகத வத்சலா 
ஸ்ரீதரா கேசவா கோபிகா வந்தித 
ராதாமாதவ  ராசலீலப்ப்ரிய (சரணம்)

தேவகி நந்தன யதுகுல திலகா
யசோதப்ரிய குமாரா கோகுல பாலக 
பிருந்தாவன வாசா கீதகோவிந்தப்ரிய (சரணம்)

பூதகி மர்த்தன பாபவிமோசகா
சாதுஜனப்ரிய கீதா நாயக 
நந்தகுமாரா நவநீதப்ரிய  (சரணம்)

ശരണം ശരണം കൃഷ്ണാ
ശരണാഗത വത്സലാ
ശ്രീധരാ കേശവാ ഗോപികാവന്ദിത
രാധാമാധവ രാസലീല പ്രിയ

ദേവകി നന്ദനാ യദുകുല തിലകാ
യശോദപ്രിയ കുമാരാ ഗോകുല പാലകാ
വൃന്ദാവനവാസാ ഗീതഗോവിന്ദപ്രിയ

പൂതകി മാര്‍ദ്ധനാ പാപവിമോച്ചകാ
സാധുജനപ്രിയ ഗീതാ നായകാ
നന്ദകുമാരാ നവനീതപ്രിയ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

28.നാരായണീയ ഭല സ്തുതി

ഭട്ടതിരിപ്പാടിന്‍റെ ശതദശക പുഷപങ്ങള്‍
ഫലപ്പ്രദ മോക്ഷകങ്ങള്‍ പാപനാശകാരകങ്ങള്‍
പാരായണം മോക്ഷ ലഭ്യം ശ്രവണം സര്‍വ്വ ശാന്തി ലഭ്യം
ശതദശ സ്മരണ എന്നും തൃപ്പാദപൂജാ തുല്യം

പാദാദി കേശ ശ്ലോകം ഭവഭയ നാശകം
പാര്‍വ്വതി സോദരന്‍റെ പ്രിയങ്കര ഭൂഷണം
അവതാര ശ്ലോകങ്ങള്‍ അപൂര്‍വ്വ വിഭവങ്ങള്‍
അഷ്ടമാസിദ്ധി നല്‍കും അഭീഷ്ട സദ്യകള്‍

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

27.அஞ்சன வண்ணா நீ

அஞ்சன வண்ணா நீ
ஓடி வருகையிலுன்
அடிமுடி உலையுதடா
என் நெஞ்சம் பதறுதடா

பட்டாடை கலைந்திடுமோ
பாதசரம் குத்திடுமோ
பிஞ்சுக்கால் அல்லவோடா
மெதுவே வாடா கண்ணா

கழுத்தில் மாலை ஆடுதடா
சின்னக்கண்ணா உந்தன்
கண்ணருகே வியர்த்தொழுகி
கண்மையும் கரையுதடா
மயிலிறகு பறக்குதடா
மணிவண்ணா மெதுவே வாடா
குயிலோசையை வெல்லும் உந்தன்
குழலினை எனக்குத்தாடா

வெண்ணை திருடும் கள்ளக்கண்ணா
உண்மை நானும் சொல்லவோ நீ
திருடுவது வெண்ணை அல்ல
வெள்ளை உள்ளம அல்லவோடா
மண்ணை உண்ட கண்ணா உன்னை
மடியில் இருத்தி கொஞ்ச வேணும
வேண்டுதலை ஏற்றங்கிந்த
அன்னையை நீ ஆட்கொள்ளடா

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

26.மயிலிலை சூடிநின்ற

மயிலிலைசூடி நின்ற மாதவா மணிவண்ணா
கையிலை கூப்பி நின்றேன் கமலதள நயனா
ஆலிலை பள்ளி கொண்ட அஞ்சனவண்ணா உன்
கோயிலை நாடி வந்தேன் கோபிஜன ரமணா

கையில் குழலேந்தி கருணை விழிஏந்தி
காதலுடன் இலையரசி துளசிமாலை தோளேந்தி
பைய நடந்தெந்தன் பக்கலில் வந்தணைவாயோ
மெய்யான சுகம் ஒன்றென் மெய்யுணர வைப்பாயோ

அவலுண்டு பிணி தீர்த்தாய்
ஆடை தந்து பெண்மானம் காத்தாய்
மலைக்குடையில் மக்களை
மாமழையின்றி காத்து நின்றாய்
மலை சோதரா நீ எதைத்தந்தென் குறை தீர்ப்பாய்
அலைமகள் நாயகா உன் அருள் தந்தெனை காப்பாய்

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

25.கண்ணன் சகோதரி



கண்ணன் சகோதரி கைலாயன் காதலி
காருண்யரூபிணி காதம்பரி கௌரி
மங்கொம்பில் அருளிடும் மாதா பூரணீஸ்வரி
மங்களரூபிணி மரகதவல்லி நீ

சித்திரை மாதத்தில் சிறப்புடன் திருவிழா
சிதம்பரன் நாயகிக்குவந்திடும் பெருவிழா
நல்லவர் நலம் பெற அல்லவர் அழிவுற
அன்னையின் அருள் பெற ஆற்றிடும் அரும்விழா

ஈரைந்து தினங்களும் பாட்டும் பரதமும்
இனிய நாதத்தில் நிறைந்திடும் நெஞ்சமும்
வட்டக வாலேந்தும் வனதுர்க்கே பகவதி
வையகம் வாழ்ந்திட வரமருள் வைஷ்ணவி

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

24.கடலலை வந்து

கடலலை வந்து மோதும்போது பல
கரைகள் தனை இழந்து கரையலாம்
காற்றலை வந்து மோதும்போது பல
மரங்கள் வேரிழந்து வீழலாம்
உன் அருளலை வந்து மோதினால் என்னில்
இருளலை நீங்கி மிளிருவேன்
என் கவியலை மோதி மகிழ்ந்துந்தன்
கயல் விழியிலை நன்கு மலருமே

கடலலை உனது இருக்கையோ அந்த
ஆலிலைதான் படுக்கையோ
எந்நிலையிலும் நிலைகுலைவில்லா திட
மனநிலை மக்கட்க்குணர்த்தவோ
உரலினை உருட்டிகொண்டன்று நடை
பழகிய பால கோபனே
நரகனை அழித்தந்நாளினை தீப
ஒளி எனத் திகழச்செய்தோனே


All rights reserved for the poem. Leela Narayanaswamy©