Thursday, March 4, 2010

23.വെങ്കടരമണ ഗോവിന്ദാ

വെങ്കടരമണാ ഗോവിന്ദാ ഹരേ സങ്കട ഹരണാ ഗോവിന്ദാ
പാണ്ഡവ രക്ഷകാ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ
സര്‍വ്വവ്യാപീശാ ഗോവിന്ദാ ഹരേ സാധുജനപ്രിയ ഗോവിന്ദാ
സര്‍വ്വലോകേശാ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ
യദുകുല തിലകാ ഗോവിന്ദാ ഹരേ യശോദതനയാ ഗോവിന്ദാ
ഗോപീജനപ്രിയ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ
കാരുണ്യ രൂപാ ഗോവിന്ദാ ഹരേ കംസമര്‍ദ്ധനാ ഗോവിന്ദാ
കടകോല്‍ധരണാ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ
പൂന്താനമിത്രാ ഗോവിന്ദാ ഹരേ പൂതനമര്‍ദ്ധനാ ഗോവിന്ദാ
നന്ദകുമാരാ ഗോവിന്ദാ ഹരേ ശ്രീനിവാസാ ഗോവിന്ദാ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

22.ശങ്കരപ്രിയങ്കരി പ്രണാമം

ശങ്കരപ്രിയങ്കരി... പ്രണാമം
ശങ്കരപ്രിയങ്കരി സങ്കട മോച്ചനി
ഭക്തജനപ്രിയേ ഭവാനി പാര്‍വ്വതി

ഗജമുഖജനനീ കൈലാസവാസിനി
ഗിരിധരസോദരി ഗിരിരാജപ്രിയപുത്രി
ദിനകരകോടി പ്രകാശിനി ചിന്മയി
ശ്രീപീഠസ്ഥിതേ ശ്രീലിളിതാംബികേ

സുന്ദരി നന്ദിനി ദുര്‍ഗ്ഗേ ഭഗവതി
മന്ത്രസ്വരൂപിണീ മംഗളദായിനി
പഞ്ചദശാക്ഷരി പരബ്രഹ്മ രൂപിണി
പാഹിമാം വരദേ പങ്കജലോചനി

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

21.അമ്മേ ഭഗവതി

അമ്മേ ഭഗവതി ഹരിപ്രിയ സോദരി
അനുഗ്രഹം ദേഹി അന്നപൂര്‍ണേശ്വരി

മന്ത്രസ്വരൂപിണി മധുകൈടപ നാശിനി
ഇന്ദ്രാദി ദേവ പൂജിത രൂപിണി

ചഞ്ചല നാശിനി ശങ്കരപ്രിയകരി
സാധുജന രക്ഷിത ചാമുണ്ഡി ശാംഭവി
സര്‍വ്വ കുടുംബിനി മോക്ഷക കാരിണി
സത്യപ്രസാദിനി ഷണ്മുഖ ജനനി

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

20.ജയജഗദീശ്വരി

ജയജഗദീശ്വരി മാ അംബ ജയജഗദീശ്വരി മാ
ജയജഗത്‌ ജനനീ രാജ്ഞി ജയജഗത്‌ ജനനീ രാജ്ഞി
ജയജഗദീശ്വരി മാ ഓം ജയജഗദീശ്വരി മാ

കല്യാണി കാളി അംബ കദംബവനവാസിനീ
സുന്ദരമുഖ ഓങ്കാരീ ഭൈരവി കാന്തനൂരീശ്വരി മാ
ഓം ജയജഗദീശ്വരി മാ
മലയധ്വജന്‍ പുത്രി അംബ മാധവ സോദരി ഗൗരി
കാഞ്ചി കാമാക്ഷി മദുര മീനാക്ഷി കാശിവിശാലാക്ഷി
ഓം ജയജഗദീശ്വരി മാ
അപര്‍ണേ അന്നപൂര്‍ണേ അംബ ആഗമ വേദരൂപേ
നാഗാഭരണ മനോഹരി നന്ദിനി നാഗേശ്വരി അംബാ
ഓം ജയജഗദീശ്വരി മാ
പഞ്ച ദശാക്ഷരി ഭവാനി അംബ ഭക്തരക്ഷണ പരിപൂര്‍ണേ
പരിപൂര്‍ണാനുഗ്രഹം ദേഹി വരദേ ഭവഭയമോചനി അംബാ
ഓം ജയജഗദീശ്വരി മാ
ചണ്ടമുണ്ടാന്തികെ ശ്യാമേ അംബ ചതുര്‍മുഖ സംസ്ഥിതെ സൗമ്യേ
സഞ്ചിത പാപ വിനാശിനി ശാമ്ബവി കഞ്ചുകധാരിണി അംബാ
ഓം ജയജഗദീശ്വരി മാ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

19.யமுனா நதிக்கரையில்

யமுனா நதிக்கரையில்
கண்ணனின் காலோசை அங்கு
ராதையின் சிரிப்பலையில்
கலந்ததே குழலோசை
மாதவா மதுசூதனா என்ற
ராதையின் குரலோசை
மதி மயங்கினேன் நீளாதோ
இக்கனவென பேராசை
கண்ணா .... கண்ணா... கண்ணா...

ஏழு வயதில் குறும்பும் குழலுமாய்
இடையபெண்டிரை மயக்கியே
ராசக்ரீடையை அருளியே
பக்திபரவசமாக்கியே
ஒருநிலைப்பட்ட பக்திநிலையினை
உலகிற்கங்கு உணர்த்தினாய்
கண்ணா... கண்ணா... கண்ணா...

கண்ணா உனது கீதை சொல்லும்
உலக நீதி வீதிகள்
வழி நடந்தால் காணுமே
உந்தன் காலடி சுவடுகள்
கண்ணா... கண்ணா... கண்ணா...

கண்ணா எனது கவிதையில் நான்
காண்பதுந்தன் மலர்முகம்
கனவில் உன்னைக் கொஞ்சினேன்
அதுந்தன் அருள் எனும் அதிசயம்
கண்ணா... கண்ணா... கண்ணா...

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

18.அரிதுனை அறிவது ஆனந்தகிருஷ்ணா

அரிதுனை அறிவது ஆனந்த கிருஷ்ணா
ஆலிலை பள்ளி கொண்டவா
இனிதுனை நினைப்பது இகபர சுகமது
ஈரேழு உலகங்கட்காதாரமானது

உரலில் கட்டுண்டவா உலகளந்த பாலகா
ஊதுகுழல் ஏந்தியவா கோபியர் திலகா
என்றும் நினைத்திட்டால் எளிதுனை அடைவது
ஏகாந்த நாளை கொண்டால் எட்டிடும் சுகமது

ஐயம் கொண்ட அர்ஜுனனை கீதை பாடி மீட்டவா
ஓன்றல்ல இரண்டல்ல உன் லீலை ஆண்டவா
ஓங்கார ரூபனே சத்தியத்தின் நாயகனே
ஔவைக்குகந்த பாலன் முருகனின் மாமனே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

17.ஆஞ்சநேயா சரணமய்யா

ஆஞ்சநேயா சரணமய்யா
அஞ்சனைதன் தவப்புதல்வா
வாயுதேவன் திருக்குமரா நீ
வானரகுலத் திலகமப்பா

ஐந்து இளம் வயதினிலே
அருணன் மேல் பாய்ந்தோனே
இந்திரனின் ஆயுதத்தால்
முகம் மாறி நின்றோனே
முத்தேவரின் முத்தருளால்
முழுவாழ்வு பெற்றவனே
முனிவர்கள் போற்றும்
ஸ்ரீராமனுக்கு உகந்தவனே

தூய்மைமிகு வாய்மையனே
அய்யா சொல்லின் செல்வனே
பொய்கைவளர் தாமரைக்கண்
கொண்ட ராமன் தூதுவனே
பாயும் அலைகடலினையே
பாய்ந்து தாவிக் கடந்தவனே
தாயாகும் சீதையவள்
துயர் தீர்த்த குணவானே

தாசரதி தூதுவனாய்
அசுரபதி ராவணனின்
சபைதனிலே சரிசமமாய்
வாலிருக்கையிட்டு அமர்ந்தவனே
தீயவனாம் லங்காதிபனுன்
வாலில் வைத்த தீ கொண்டே
பாய்ந்து பறந்து நகரினையே
நெருப்பினிரை ஆக்கினையே

கண்டேன் அன்னை சீதையையே
என்ற நல்ல சேதியுடன்
கொண்டல் வண்ணன் ராமனையே
மகிழ்வித்த மாருதியே
அகமகிழ்ந்த ஸ்ரீராமன்தன்
அன்பணைப்பில் உய்ந்தவனே
அண்ணலுடன் ஓர் இலையில்
பகிர்ந்துண்ட பெருமானே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©