Thursday, October 6, 2011

48.கலகம் செய் அசுரரை

கலகம்செய் அசுரரை அழித்து இந்த
உலகம் காக்க வந்த உத்தமியே
ஒன்பது நாட்களும் உருமாறி
ஓங்காரி அசுரரை போரில் வென்றாய்

தின்மையை தீர்க்கும் துர்க்கை நீ
திருவும் பொலிவும்  அருள் திருமகள் நீ
ஒப்பிலா அறிவருளும் கலைமகள் நீ
முப்பெருந்தேவி நீ ஆதிசக்தி

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment