Saturday, December 13, 2014

31.ஓநாய் நாட்டிலே

ஓநாய் நாட்டிலே ஓடியாடுதே
நீதி நேர்மையோ மாயமானதே
குண்டுவெடி கொலை நாளும் பெருகுதே
மொத்தநாடுமே சுடுகாடானதே
தந்தை காமத்தீயில் கருகும் மகளே மனித மிருகங்களே ...........

பள்ளிப்பிள்ளையும் பலியாடாகுதே
கள்ளப்பணம் கல்லும் கற்பழிப்பு கொள்ளை
நித்தம் ஊழல் நாட்டில் நிம்மதி எங்கே ?..........

காப்பகங்களும் அடிமைக்கூடமே
கள் சுமக்கும் பிள்ளை கண்ணில் ஏக்கம் கண்டேன்
வாக்குறுதி எல்லாம் ஒட்டு என்னும் வரையே

நன்மை நாடியே நெஞ்சுருகுதே
வழியும் தேடியே நாடு காக்கவே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
written for Mr. Unnikrishnan.K.B. under the theme "FRUSTRATION"
according to the already set tune. on 03.05 14

No comments:

Post a Comment